Friday 17 April 2020

கொரோனா வைரஸ் உருவத்துடன் /கொரோனா பற்றி விழிப்புணர்வு

அண்ணாநகர் காவல் நிலையம் அருகில், கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
https://porurtimes.com
www.porurtimes.com
கொரோனா வைரஸ் உருவத்துடன் /கொரோனா பற்றி விழிப்புணர்வு

No comments:

Post a Comment