Friday 17 April 2020

கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம்

கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இடம்:பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை.
www.porurtimes.com
கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம்

No comments:

Post a Comment