Sunday 12 April 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு / கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம்

அண்ணாநகர் காவல் நிலையம் அருகில், கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் உருவத்துடன் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, வீட்டில் இருப்போம், சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
https://porurtimes.com



No comments:

Post a Comment