Tuesday 19 March 2019

எழும்பூர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் (ஆராவமுத கார்டன் தெரு, எழும்பூர்) மார்ச் 20ந் தேதி மாலை 6 மணி முதல் ஆனந்தவள்ளி ஸ்ரீ சந்திரசேகர திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது, இதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
அனவைரும் வருக.
எழும்பூர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது

No comments:

Post a Comment