Saturday 9 March 2019

போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி உற்சவ விக்ரஹம் மற்றும் உற்சவ விக்ரஹங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்


போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் கருங்கல்லினால்வடிவமைக்கப்பட்ட நூதன நாடராஜர் உற்சவர் சன்னதி, பள்ளியறை சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு மார்ச் 10ந் தேதி
காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் ஸ்ரீ நடராஜர் சிவகாமி உற்சவ விக்ரஹம் மற்றும் உற்சவ விக்ரஹங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
அனைருவம் வருக.

No comments:

Post a Comment