Monday 2 October 2017

வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி

வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ) பள்ளியில் விஜயதசமி அன்று புதிய மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதியதாக மழலையர் பிரிவில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நெல் பரப்பி அதன் மேல் ‘அ’ எழுத்தினை எழுதச் செய்து ‘அக்ஷர அப்யாசம்’ செய்யப்பட்டது.
இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வேதாந்தா அகாடமி பள்ளி நிர்வாகத் தலைவர் மு. இராமதாஸ், பள்ளி இயக்குனர் திரு.சந்தீப் வாசு, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களான திரு. சதீஷ்குமார் மற்றும் திருமதி. திவ்யாசதீஷ், பள்ளி முதல்வர் திருமதி. லஷ்மிவெங்கட்
ஆகியோரும் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி


வேதாந்தா அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளி
(

No comments:

Post a Comment