Monday 21 January 2019

தைப்பூச திருவிழா

தைப்பூச பால் காவடி பக்தசபை(செந்தமிழ் நகர், இராமபுரம்) சார்பில் 15ஆம் ஆண்டு பால் காவடி காணிக்கை வைபவம் ஜனவரி 21ந் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக விபரம்
ஜனவரி 21
காலை 6.30 மணிக்கு ஸ்ரீ களசாத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஸ்ரீ
தண்டாயுதபாணி திருவீதி உலா
காலை 9.30 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்கணபதி பூஜை, ஒம் சக்திவேல் அபிஷேகம், அலகுஅணிவித்தல், பால் காவடி எடுத்து ஸ்ரீ வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு புறப்படுதல்
பகல் 11.45 மணிக்கு முருகப்பெருமானுக்கு அந்தரத்தில் ஆராதனை
பகல் 12.15 மணிக்கு அன்னதானம்
பகல் 1.30 மணிக்கு பால்காவடி புறப்படுதல்
மாலை 7.30 மணிக்கு மகாமாரியம்மன் கோவிலில் இடும்பன் பூஜை.
அனவைரும் வருக.

No comments:

Post a Comment